tag:blogger.com,1999:blog-5681414.post113124621880846138..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: மறந்தே போச்சு..... ரொம்ப நாள் ஆச்சுJayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5681414.post-1132507380045931132005-11-20T22:53:00.000+05:302005-11-20T22:53:00.000+05:30first time i come to this blog...nalla irukku pira...first time i come to this blog...nalla irukku pirakash..<BR/><BR/>ungalaipatri kaelvippattean..neengal thagaval mannaname..paarattukkal<BR/><BR/>- Rasikow GnaniyarGnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131470737374175852005-11-08T22:55:00.000+05:302005-11-08T22:55:00.000+05:30If he has all the back issues of Yatra have a look...If he has all the back issues of Yatra have a look. There are some articles (not necessarily by Venkat Swaminathan) that need to be published again (atleast in the web).ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131470398553889462005-11-08T22:49:00.000+05:302005-11-08T22:49:00.000+05:30Santhosh , சும்மாச் சொல்லப்படாது ஷான் ராயல் , ஷான்...Santhosh , சும்மாச் சொல்லப்படாது ஷான் ராயல் , ஷான் ராயல் தான்.. இதுக்கு மேல வெலாவரியா எழுத முடியாது :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131434128354986812005-11-08T12:45:00.000+05:302005-11-08T12:45:00.000+05:30// பிறகு, ஏகப்பட்ட குப்பைகள் சேர்ந்திருந்த அவரது க...// பிறகு, ஏகப்பட்ட குப்பைகள் சேர்ந்திருந்த அவரது கணிணியை சுத்தம் செய்து, ஒருங்குறி நிறுவி, ஜிமெயிலில் நேராகவே தமிழில் அடிக்கக் கற்றுக் கொடுத்து விட்டு, அட்டகாசமான ·பில்டர் காபி சாப்பிட்டு விட்டு, கிளம்பிய போது மணி ஆறரை. பாடம் பாதியிலே நிற்கிறது. இன்னும் இரண்டு வாரங்கள் கழித்துத் தொடரும். ஒரு ஆப்பிரிக்கப் படத்தைப் பற்றிச் சொன்னார். அடுத்த முறை வரும் போது போட்டுக் காமிக்கிறேன் என்று சொன்னார். நந்தாSanthosh Guruhttps://www.blogger.com/profile/10642313515300514426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131390662115880302005-11-08T00:41:00.000+05:302005-11-08T00:41:00.000+05:30balaji,//நூல்வேலி, கீழ்வானம் சிவக்கும் மாதிரியா ;;...balaji,<BR/><BR/>//நூல்வேலி, கீழ்வானம் சிவக்கும் மாதிரியா ;;-P //<BR/><BR/>நூல்வேலி, கீழ்வானம் சிவக்கும் ரெண்டு படத்திலேயும், சரத்பாபு நெகடிவ் கேரக்டர் :-)<BR/><BR/>வேணும்னா, நெஞ்சத்தைக் கிள்ளாதே, வட்டத்துக்குள் சதுரம், மெட்டி, 47 நாட்கள், முள்ளும் மலரும் இப்படி வெச்சுக்கலாம்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131390558774061312005-11-08T00:39:00.000+05:302005-11-08T00:39:00.000+05:30ஈஸ்வர் : ரொம்ப சுலபமாச்சே...நீங்க win xp பாவிக்கறவ...ஈஸ்வர் : ரொம்ப சுலபமாச்சே...நீங்க win xp பாவிக்கறவரா இருந்து எ- கலப்பையை நிறுவியிருந்தீங்கன்னா, ஜிமெயிலில், நேராகவே தமிழில் தட்டச்சு செய்யலாம்.Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131386545573599252005-11-07T23:32:00.000+05:302005-11-07T23:32:00.000+05:30---அந்தக்கால சரத்பாபு மாதிரி---நூல்வேலி, கீழ்வானம்...---அந்தக்கால சரத்பாபு மாதிரி---<BR/><BR/>நூல்வேலி, கீழ்வானம் சிவக்கும் மாதிரியா ;;-PBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131376955116428472005-11-07T20:52:00.000+05:302005-11-07T20:52:00.000+05:30தலீவா... 'பாஸ்' எப்ப வருவாரு அப்படீன்னு தெரில. ஆனா...தலீவா... 'பாஸ்' எப்ப வருவாரு அப்படீன்னு தெரில. ஆனா ஒண்ணு மட்டும் தெரிது... வர வேண்டிய நேரத்துக்கு கரீக்க்ட்டா வந்திடுவாரு பாருங்க!<BR/><BR/>'மடிப்பாக்கம் போவது எப்படி?!' அப்படீன்னு நம்ம சுவடு சங்கர் அண்ணாச்சி அடுத்த பொஸ்தகம் எளுதிட வேண்டியது தான்!மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131373124282253962005-11-07T19:48:00.003+05:302005-11-07T19:48:00.003+05:30ஷங்கர் : அட வா... ராசா பேரிக்கா எப்டி கீது...? வெல...ஷங்கர் : அட வா... ராசா பேரிக்கா எப்டி கீது...? வெலாவரி தர்ரது?Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131373114551780402005-11-07T19:48:00.002+05:302005-11-07T19:48:00.002+05:30பாலாஜி : அய்யோ சாரே.. கவனிக்காம விட்டுப் போச்சு......பாலாஜி : அய்யோ சாரே.. கவனிக்காம விட்டுப் போச்சு... சரி எப்ப மறுபடியும் போட்டி ஆரம்பிக்கப் போறீங்க?Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131373103987351672005-11-07T19:48:00.001+05:302005-11-07T19:48:00.001+05:30டோண்டு சார் : உங்களுக்கு ·போன்லயே பதில் சொல்லிட்டே...டோண்டு சார் : உங்களுக்கு ·போன்லயே பதில் சொல்லிட்டேன் :-)Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131373091140474842005-11-07T19:48:00.000+05:302005-11-07T19:48:00.000+05:30உஷா : கொக்குக்கு மீனு ஒண்ணே மதி :-)... பெருசு எத்த...உஷா : கொக்குக்கு மீனு ஒண்ணே மதி :-)... பெருசு எத்தனை நாள் கழிச்சு மேடையேறுது... நடுவுல கொஞ்சம் வெளம்பரம் வந்தாதான் என்னவாம் ?...Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131373076944447602005-11-07T19:47:00.003+05:302005-11-07T19:47:00.003+05:30மதி : நந்தா கந்தசாமியுடையை எழுபத்து ஐந்து ஓவியங்கள...மதி : நந்தா கந்தசாமியுடையை எழுபத்து ஐந்து ஓவியங்களையும் கனிணியில் தான் பார்த்தேன். அப்படியே ஆடிப் போய்விட்டேன். அபாரம். கிளம்புகிற சம்யம் என்பதால், நந்தா பற்றி அதிகமாகப் பேச முடியவில்லை. அடுத்த முறை...Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131373064892272642005-11-07T19:47:00.002+05:302005-11-07T19:47:00.002+05:30வெங்கட் : ஒங்க பதிவுல பதில் எழுதியிருக்கேன். நந்தா...வெங்கட் : ஒங்க பதிவுல பதில் எழுதியிருக்கேன். நந்தா கந்தசாமி ஒங்க ஊருன்னு எனக்கு ஏற்கனவே தெரியுமே?Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131373051161132022005-11-07T19:47:00.001+05:302005-11-07T19:47:00.001+05:30மாயவரத்தான் : என்ன சார் ஆளையே காணும்... அமெரிக்கா ...மாயவரத்தான் : என்ன சார் ஆளையே காணும்... அமெரிக்கா மடிப்பாக்கம் பெரச்சனையை விடுங்க... "The Boss" என்ன சொல்றார்? :-) ஏப்ரல் பதினாலா இல்லை தீபாவளிதானா?Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131373031860526142005-11-07T19:47:00.000+05:302005-11-07T19:47:00.000+05:30வாசன், சுந்தர் நன்றிவாசன், சுந்தர் நன்றிJayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131331715908772382005-11-07T08:18:00.000+05:302005-11-07T08:18:00.000+05:30Birathar, amberikka poradhu nemba eeji. madippaakk...Birathar, amberikka poradhu nemba eeji. madippaakkam poRathukkuLLa pirinjirum. enna kamperisan idhu?!<BR/><BR/>hurricane munimma!!! lol :)))Shankarhttps://www.blogger.com/profile/14294804329820746469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131284738688934902005-11-06T19:15:00.000+05:302005-11-06T19:15:00.000+05:30thala,//இந்தப் விவகாரத்தில், இந்திய வாழ், குறிப்பா...thala,<BR/><BR/>//இந்தப் விவகாரத்தில், இந்திய வாழ், குறிப்பாக தமிழ்நாடு வாழ் வலைப்பதிவாளர்கள், அந்தக்கால சரத்பாபு மாதிரி, அதாவது ரொம்பவும் ஜென்டில்மேன் தனமாக நடந்து கொண்டார்கள் என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. கருத்து அல்லது மாற்றுக் கருத்து எதுவாக இருப்பினும் அதைப் பொதுவில் பகிர்ந்து கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும், காசி மீதான தனிப்பட்ட தாக்குதல்கள், உள்நோக்கத்தை சந்தேகித்து எழுதிய பதிவுகள்enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131283704959700332005-11-06T18:58:00.000+05:302005-11-06T18:58:00.000+05:30ராஜா அடுத்த ஞாயிறும் தொடர்வார் என்று தெரிகிறது.ராஜா அடுத்த ஞாயிறும் தொடர்வார் என்று தெரிகிறது.ஜென்ராம்https://www.blogger.com/profile/01132053348035137568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131267456159730452005-11-06T14:27:00.000+05:302005-11-06T14:27:00.000+05:30உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா பிரகாஷ் அவர்களே. என...உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா பிரகாஷ் அவர்களே. எனக்கு ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானும் உங்களுடன் வெசா அவர்கள் வீட்டிற்கு வந்திருப்பேன் அல்லவா. <BR/><BR/>எது எப்படியோ, அவருக்கு தமிழ் தட்டச்சு எனேப்ள் செய்ததற்கு மகிழ்ச்சி.<BR/><BR/>மதி அவர்களே, வெசாவின் டெம்ப்ளேட்டில் தமிழ்மணதுடனானத் தொடர்புக்கான மீயுரையை ஏற்றியிருந்தேன். கூடிய சீக்கிரம் அவருடைய லிங்கை செயலாக்கி விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.<dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131259866146945392005-11-06T12:21:00.000+05:302005-11-06T12:21:00.000+05:30சிபிஎஸ்சி பெண் கல்வி விதயம் குறித்து வலைப்பதிவுகளி...சிபிஎஸ்சி பெண் கல்வி விதயம் குறித்து வலைப்பதிவுகளில் விவாதிப்பது நல்ல விதயம். மும்பை சுதாகர் பதிவில் எழுதி இருந்தார். நம்ம ஜெயஸ்ரீ தூண்டுதலில். யாரும் அப்போது பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இந்த அறிவிப்பினால் விளையும் நன்மை தீமைகளை அறிய ஆவல். நுனிப்புல் மேய்ந்து பார்க்கும்போது, நன்மையை விடத் தீமையே அதிகம் இருப்பதுபோலத் தெரிகிறது. பெண்பிள்ளைகளைப் பெரிதாக சிபிஎஸ்சி பள்ளிகளில் சேர்க்காமல் மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131259637387020532005-11-06T12:17:00.000+05:302005-11-06T12:17:00.000+05:30//ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற்ற இளையராஜாவின் இன...//ஜெயா தொலைக்காட்சியில் இடம் பெற்ற இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியை தவற விட்டிருப்பேன். சுமார் ஐந்து மணிநேரம் கட்டிப் போட்டு விட்டது//<BR/>பொறுமையின் பூஷணமே! பத்து நிமிஷம் விளம்பரங்கள், அடுத்து பார்த்திபனின் அறுவை, அடுத்து ஒரு பிரபலம் இளையராஜாவை ஞானி, தெய்வம் என்று போற்றி பேசுதல், இ.ஞானி அதற்கு நான் அருங்கதையில்லை என்று நாணத்துடன் மறுத்தல், அடுத்து ஓரு பாட்டு, பிறகு வரப் போகும் பாடல்களுக்கு ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131259584427298332005-11-06T12:16:00.000+05:302005-11-06T12:16:00.000+05:30ஐய்யா.. இப்படி வந்து போய்ட்டு இருங்க!வெ.சா.: அவர் ...ஐய்யா.. இப்படி வந்து போய்ட்டு இருங்க!<BR/><BR/>வெ.சா.: அவர் சீக்கிரம் வலைபதிவார்னு சொல்லுங்க. விக்கிபீடியா வேலைகளில் அவரும் பங்கெடுக்க இருப்பது நல்ல செய்தி.<BR/><BR/>நந்தா கந்தசாமி: ஜூன் மாதம் டொராண்டோ சென்றிருந்தபோது அவருடைய கணினியில் சேமித்து வைத்திருந்த ஓவியங்கள் பிரமிக்க வைத்தன. ப்ரொஜெக்டரில் ஓவியங்களை இட்டுக் காட்டுவதாகச் சொன்னார், அடுத்த முறை போகும்போது கட்டாயம் பார்க்க வேண்டும். தோழியர் மதி கந்தசாமி (Mathy Kandasamy)https://www.blogger.com/profile/04291080419734630527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131258414200966202005-11-06T11:56:00.000+05:302005-11-06T11:56:00.000+05:30// வெகுசன ஊடகங்ககளில் பிடியில் இன்னும் சிக்காமல் ம...// வெகுசன ஊடகங்ககளில் பிடியில் இன்னும் சிக்காமல் மிக நவீனமாக அதே சமயம் உயிர்ப்புடன் எழுதி வலையில், மேற்படி இடங்களிலும் உலாவரும் சில 'strictly-for-private-circulation' எழுத்தாளர்கள் எங்கிருந்து புறப்பட்டு அல்லது எந்த வழியாக பயணப்பட்டு வந்தார்கள் //<BR/><BR/>ஹி ஹி..பிரியுது பிரியுது :-)Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1131250379533353122005-11-06T09:42:00.000+05:302005-11-06T09:42:00.000+05:30சாமி - இந்த சிபிஎஸ்ஸி விவகாரத்துல எனக்கு தனியார் ப...சாமி - இந்த சிபிஎஸ்ஸி விவகாரத்துல எனக்கு தனியார் பள்ளிகள் மீது கொஞ்சமும் அனுதாபம் கிடையாது. இது அவர்களுக்குப் பொருளாதாரச் சுமை என்று சொல்வது முதலைக் கண்ணிர். என்னுடைய வலைப்பதிவில் அவர்களது சம்பளத்தில் ஆசிரியர்களை அரசாங்கப் பள்ளியில் சொல்லிக்கொடுக்கக் கூட அனுப்பலாம் என்று சொல்லியிருக்கிறேன். <BR/><BR/>http://www.domesticatedonion.net/blog/?item=cbse<BR/><BR/>நந்தா கந்தசாமி எங்க ஊரு (டொராண்டோ) Venkathttps://www.blogger.com/profile/15466450795962709148noreply@blogger.com