tag:blogger.com,1999:blog-5681414.post111978650987370203..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: காணாமல் போன பதிவும், அதன் பின்னூட்டங்களும்Jayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-5681414.post-1153152425442655922006-07-17T21:37:00.000+05:302006-07-17T21:37:00.000+05:30ஹா! ஹா!! ஹா!!! பாவூரான்.பி.கு: உண்மையிலேயே என் நேற...ஹா! ஹா!! ஹா!!! <BR/><BR/>பாவூரான்.<BR/><BR/>பி.கு: உண்மையிலேயே என் நேற்றைய பதிவு காணாமல் போய் விட்டது.பாவூரான்https://www.blogger.com/profile/04095289902854076509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1152905036380375502006-07-15T00:53:00.000+05:302006-07-15T00:53:00.000+05:30நன்பர் ஒருவர் மூலம் இந்த பதிவு சுட்டி கிடைத்தது......நன்பர் ஒருவர் மூலம் இந்த பதிவு சுட்டி கிடைத்தது....மிக ரசிக்கும் பதிவுகளில் ஒன்றாகி விட்டது... இப்பொது இரவு 12.45 மணி.. மெலிதாக சிரித்துக் கொண்டே படித்தேன்.. இது வரும்வரை...<BR/><BR/>//அதானே... காலங்காலமா எல்லாரும் ' இருக்கறது ' தான். இதுக்கு எதுக்கு தனியா எனக்கு பாரட்டு?// <BR/>புரிந்ததும் சத்தமாகவே சிரித்து விட்டேன்...நல்ல வேலை என் மனைவியும் குழந்தையும் முழிக்க வில்லை... அப்புரம் சிரமப்பட்டு மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1133425920921153412005-12-01T14:02:00.000+05:302005-12-01T14:02:00.000+05:30என்னதுங்க இப்படி ஒரு சேட்டை செய்திருக்கின்றீர்,இப்...என்னதுங்க இப்படி ஒரு சேட்டை செய்திருக்கின்றீர்,இப்போது தான் பார்த்தேன்.குழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1133425758582172652005-12-01T13:59:00.000+05:302005-12-01T13:59:00.000+05:30அட... இந்தப் பதிவு இன்னும் உயிரோடத்தான் இருக்கா? ந...அட... இந்தப் பதிவு இன்னும் உயிரோடத்தான் இருக்கா? நன்றி அன்பு, ஜெயஸ்ரீ..Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1133419047293453502005-12-01T12:07:00.000+05:302005-12-01T12:07:00.000+05:30மீண்டும் ஒருமுறை படிச்சு சிரித்தேன்...ப்ரகாஷ், இது...மீண்டும் ஒருமுறை படிச்சு சிரித்தேன்...<BR/><BR/>ப்ரகாஷ், இது ஒரு "காலத்தை வென்ற பதிவா"யிடுச்சு. எத்தனை தடவை படிச்சாலும் அலுக்கவே இல்லை. ஒவ்வொருதடவையும் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்குது. :))<BR/>(பி.கு: நன்றீ JSri :)அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1128926988746412002005-10-10T12:19:00.000+05:302005-10-10T12:19:00.000+05:30###கசட தபறயரல வழளஞஙண நமனஇது எப்படி இருக்கு?###அடப்...###கசட தபற<BR/>யரல வழள<BR/>ஞஙண நமன<BR/><BR/>இது எப்படி இருக்கு?###<BR/><BR/><BR/>அடப் பாவமே<BR/>ப்ரகாஷ் என்ன ஆச்சு<BR/><BR/>கசட தபற<BR/>ஙஞண நமன<BR/>யரல வழள இல்லையா<BR/><BR/>ஓ!<BR/><BR/>வல்லினம்<BR/>இடையினம்<BR/>மெல்லினம்<BR/><BR/>இடையினம் என்பதால் இடையிலா?<BR/><BR/>பிடிச்சிது எனக்கும் ஹைக்கூ பைத்தியம்<BR/><BR/>இதென்ன தொற்று நோயா?<BR/>இது ஓக்கேயா?<BR/><BR/>நூதன ஹைக்கூ<BR/>===============<BR/>அஆ மதுமிதாhttps://www.blogger.com/profile/03982724538983271555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1128924436687343132005-10-10T11:37:00.000+05:302005-10-10T11:37:00.000+05:30மீண்டுமொருமுறை ரசித்து மகிழ முடிந்தது - நன்றி பிரக...மீண்டுமொருமுறை ரசித்து மகிழ முடிந்தது - நன்றி பிரகாஷ் & Scott:)அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1127605591427719142005-09-25T05:16:00.000+05:302005-09-25T05:16:00.000+05:30enna nadakirathu inkga onnrum puriyavilai.enna nadakirathu inkga onnrum puriyavilai.gulf-tamilanhttps://www.blogger.com/profile/03147142077408164300noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1121808396900124272005-07-20T02:56:00.000+05:302005-07-20T02:56:00.000+05:30Prakash,Just now happen to Read..!Kallakkal Post.!...Prakash,<BR/><BR/>Just now happen to Read..!<BR/><BR/>Kallakkal Post.!!!சாகரன்https://www.blogger.com/profile/15418501709611692675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1120035329792723532005-06-29T14:25:00.000+05:302005-06-29T14:25:00.000+05:30அப்பாடி.தமிழ் வலைப்பதிவுகள் பழைய ஃபார்முக்கு வந்து...அப்பாடி.<BR/><BR/>தமிழ் வலைப்பதிவுகள் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டன.<BR/><BR/>சூப்பர். கலக்கிட்டீங்க போங்க.<BR/><BR/>நேத்து பேசும்போது படிக்கலைன்னு சொல்ல அவகாசம் இல்லை. இன்னிக்குதான் படிச்சேன். ஹி, ஹி, ஹீ.க்ருபாhttps://www.blogger.com/profile/14019195615666670252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1120034683953801062005-06-29T14:14:00.000+05:302005-06-29T14:14:00.000+05:30அன்பு பிரகாஷ், இப்போதுதான் பார்க்கிறேன். சுவாரசியம...அன்பு பிரகாஷ், <BR/><BR/>இப்போதுதான் பார்க்கிறேன். சுவாரசியமான விளையாட்டுதான் இது. 'எல்லாம் முடிந்த பிறகு' பார்ப்பதினால் எனக்கு அதிக சுவாரசியமாக தோன்றவில்லை. முன்பே பார்த்திருந்தால் என்னிடமிருந்தும் ஒரு 'குய்யோ முறையோ' பின்னூட்டம் வந்திருக்கும். இருந்தாலும் உங்கள் 'பொய்க்கூ' விற்கு நான் உண்மையாகவே பின்னூட்டமிட்டிருந்தால் அது இப்படித்தானிருந்திருக்கும்.<BR/><BR/>"பிரகாஷ், சென்னையில் வெயில் பிச்சைப்பாத்திரம்https://www.blogger.com/profile/10146383708594723507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1120034316156255432005-06-29T14:08:00.000+05:302005-06-29T14:08:00.000+05:30பிரகாஷ் ! இப்பதான் பார்த்தேன்..:)))))))பிரகாஷ் ! இப்பதான் பார்த்தேன்..<BR/>:)))))))ரவியாhttps://www.blogger.com/profile/01805778685530546612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1120027276257627242005-06-29T12:11:00.000+05:302005-06-29T12:11:00.000+05:30ரொம்ப லேட்டா வந்துட்டேன். பிரகாஷ்ஜி, கலக்கிட்டீங்...ரொம்ப லேட்டா வந்துட்டேன். பிரகாஷ்ஜி, கலக்கிட்டீங்க. பின்னூட்டத்தை சரியான இடத்துலதான் போடறோமா இல்லாட்டி பதிவுலேயே போடறோமன்னு கொஞ்சம் கன்புயூஷன் ஆகிப்போச்சு!ஜெ. ராம்கிhttps://www.blogger.com/profile/11421577740480677744noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119915900404105012005-06-28T05:15:00.000+05:302005-06-28T05:15:00.000+05:30//???? (Raasa) said... :-)..கலக்கிட்டீங்க தல!எல்லா...//???? (Raasa) said... <BR/>:-)..கலக்கிட்டீங்க தல!<BR/>எல்லாரும் லைட்டா எடுத்துகிட்டாங்க.. சரி.. மாயவரத்தான் பின்னுட்டத்த காணோமே?? //<BR/><BR/>ராசா... நியாயமா பார்த்தா இந்த கேள்வியை நம்ம குழலியோ, மரமோ இல்லே கேட்டிருக்கணும்?! சரி... சரி.. என்னோட கருத்து என்னன்னா...நம்ம(?!) பா.ம.க. ராமதாஸ் இருக்காரே.. அவரு இப்படி தான் சம்பந்தம் சம்பந்தமேயில்லாம ஒரு பதிவிலே எல்லாரையும் இழுத்து விட்டு எஸ்கேப் மாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119915272424581362005-06-28T05:04:00.000+05:302005-06-28T05:04:00.000+05:30Dear Prakash Sir,Plz. check..http://mayavarathaan....Dear Prakash Sir,<BR/><BR/>Plz. check..<BR/><BR/>http://mayavarathaan.blogspot.com/2005/06/blog-post_19.htmlமாயவரத்தான்https://www.blogger.com/profile/03021369101290127267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119910280468562182005-06-28T03:41:00.000+05:302005-06-28T03:41:00.000+05:30ஹைக்கூ எழுதிட்டு "இது எப்படி இருக்கு?" ன்னு கேட்டப...ஹைக்கூ எழுதிட்டு "இது எப்படி இருக்கு?" ன்னு கேட்டப்பவே நெனச்சேன், 'பரட்ட பத்த வச்சிட்டியே'. செய்யறத செஞ்சிட்டு இப்போ "யாராவது மனசு வருத்தப் பட்டிருந்தால் மன்னிக்கவும்" ன்னு எழுதினா விட்டிடுவாங்களா? பாதிக்கப்பட்டவங்க யாராவது சீக்கிரம் வழக்கு போடுங்க!மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119908531123955122005-06-28T03:12:00.000+05:302005-06-28T03:12:00.000+05:30//சங்கரபாண்டி சார், உண்மையிலே, நீங்கதான் கோச்சுப்ப...//சங்கரபாண்டி சார், உண்மையிலே, நீங்கதான் கோச்சுப்பீங்கன்னு நினைச்சேன், லைட்டா எடுத்துக்கிட்டதுக்கு நன்றி//<BR/><BR/>நான் மட்டும் கோச்சுப்பேன்னு நினைச்சதனால உங்கள் மேலே கோச்சுகினு வழக்குப் போடப் போறேன் :-)<BR/><BR/>பின்னூட்டத்தை வைத்தே அந்த முடிவுக்கு வந்திட்டீங்கன்னா நான் பதிவு எழுதினா எப்படியிருக்கும்னு யோசிக்கிறேண் :-)<BR/><BR/>Soc. Culture. Tamil ஆரம்பக் காலத்தில் அதில் எழுதியவர்கள் கொஞ்சம் -/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119908280309472332005-06-28T03:08:00.000+05:302005-06-28T03:08:00.000+05:30This comment has been removed by a blog administrator.-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119898923366829992005-06-28T00:32:00.000+05:302005-06-28T00:32:00.000+05:30நீங்க ஒரு தபா 'இருந்தா' அது நூறு தபா 'இருக்கிறதுத...நீங்க ஒரு தபா 'இருந்தா' அது நூறு தபா 'இருக்கிறதுது' மாதிரின்னும் ஜனங்க பேசிக்கறாங்க, மெய்யாலுமா அப்படித்தானா :)ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119898367183836562005-06-28T00:22:00.000+05:302005-06-28T00:22:00.000+05:30////பிரகாஷ்-ஆய் இருந்தால் அவருக்கு பாரட்டுக்கள்.//...////பிரகாஷ்-ஆய் இருந்தால் அவருக்கு பாரட்டுக்கள்.//<BR/><BR/>இதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறது கொஞ்சம் அதிகம் கார்த்திக்!<BR/>:)) //<BR/><BR/>அதானே... காலங்காலமா எல்லாரும் ' இருக்கறது ' தான். இதுக்கு எதுக்கு தனியா எனக்கு பாரட்டு?Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119898028318384842005-06-28T00:17:00.000+05:302005-06-28T00:17:00.000+05:30டோண்டு சார், ஷங்கர், ராசா, விஜய், பெயரிலி, தங்கமணி...டோண்டு சார், ஷங்கர், ராசா, விஜய், பெயரிலி, தங்கமணி, பாம்பு, பெயரிலி, கார்த்திக் அனைவருக்கும் நன்றி.<BR/><BR/>சுந்தரவடிவேல், ஆம், நான் குறிப்பிட்டிருந்தது அந்தப் பதிவைத்தான். சுட்டிக்கு நன்றி.<BR/><BR/>டைனோ : ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, வாங்க. <BR/><BR/>சுந்தர் : நாம நம்ம கிட்ட வெளையாடாம வேற எங்கிட்டுப் போய் வெளையாடறது? ரொம்ப போரடிச்சுது.. அதான்.. இப்பிடி :-)<BR/><BR/>பின்னூட்டம் தந்த Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119897643077391512005-06-28T00:10:00.000+05:302005-06-28T00:10:00.000+05:30//பிரகாஷ்-ஆய் இருந்தால் அவருக்கு பாரட்டுக்கள்.//இத...//பிரகாஷ்-ஆய் இருந்தால் அவருக்கு பாரட்டுக்கள்.//<BR/><BR/>இதுக்கெல்லாம் பாராட்டு தெரிவிக்கிறது கொஞ்சம் அதிகம் கார்த்திக்!<BR/>:))Thangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119896722918252252005-06-27T23:55:00.000+05:302005-06-27T23:55:00.000+05:30கமெண்டை ஃபுல்லா படிக்காம, என் பங்குக்கு நானும் ரவி...கமெண்டை ஃபுல்லா படிக்காம, என் பங்குக்கு நானும் ரவி ஸ்ரீநி மாதிரி எழுதி, பப்ளீஷ் பண்ணி, அப்புறம் அது சுரீரென்று மண்டையில் உறைக்க, அழித்துவிட்டு.....<BR/><BR/>....<BR/><BR/>சிரித்துக் கொண்டே இருந்தேன்.<BR/><BR/>பிரகாசரே.. நாயமா. இது..??Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119889269301601842005-06-27T21:51:00.000+05:302005-06-27T21:51:00.000+05:30Had a Hearty laugh! .:dYNo:.Had a Hearty laugh! <BR/><BR/>.:dYNo:..:dYNo:.https://www.blogger.com/profile/05830004516467293131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1119882989123959062005-06-27T20:06:00.000+05:302005-06-27T20:06:00.000+05:30ரவி என்னை முட்டாள்தனமாக என்று சொன்னாரா என்று தெரிய...ரவி என்னை முட்டாள்தனமாக என்று சொன்னாரா என்று தெரியாது. அப்படி சொல்லியிருந்தாலும் (இது போன்ற சமாச்சாரங்களீல்) பெரிய பிரச்சனை கிடையாது. 'சண்டை போடாமல் எல்லாம் ஜாலியாய் இருக்கிரது'என்று சொன்னதால் அதே ஜாலியுடன் 'சண்டைபோட' எழுதினேன்.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com