tag:blogger.com,1999:blog-5681414.post109975789779131854..comments2023-06-23T13:36:37.374+05:30Comments on Prakash's Chronicle: முகுந்த் நாகராஜனின் நான்கு கவிதைகள் Jayaprakash Sampathhttp://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5681414.post-1100840280030498952004-11-19T10:28:00.000+05:302004-11-19T10:28:00.000+05:30நன்றி ஜெயஸ்ரீ. கடந்த ஒரு வாரமாக, இணையத்துக்கு வர ம...நன்றி ஜெயஸ்ரீ. கடந்த ஒரு வாரமாக, இணையத்துக்கு வர முடியவில்லை. அலுவலக, வீட்டுப் பணி அழுத்தம் தான் காரணம். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்ப அப்ப வருவேன். கடந்த நாட்களின் வலைப்பதிவுகளை படிக்கலாமா, அப்படியே டீலில் விட்டு விடலாமா என்று நினைத்து டாஸ் போட நாணயத்தை சுண்டிவிட்டு, வந்து பார்த்தால், உங்கள் புகார் <br />:-). ஆமா... நெட்டுலே என்னங்க விசேஷம்? ஏதாவது Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1100635890918501972004-11-17T01:41:00.000+05:302004-11-17T01:41:00.000+05:30அன்பு பிரகாஷ்,
மூன்றாவது கவிதை அருமை..
முதல் கவிதை...அன்பு பிரகாஷ்,<br />மூன்றாவது கவிதை அருமை..<br />முதல் கவிதையின் கோணம் என்னை ஆச்சர்யப்படுத்தியது, ஏனெனில் நானும் அந்தக் கோணத்தில்<br />பல முறை யோசித்திருக்கிறேன். இது போன்ற விஷயங்களை அடிக்கடி செய்யுங்கள், நன்றி!<br /><br />- அருண்Arun Vaidyanathanhttps://www.blogger.com/profile/16821569240737195996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1100303632935584082004-11-13T05:23:00.000+05:302004-11-13T05:23:00.000+05:30மக்கள் புண்ணியத்தில் டிஸ்னியின் டாய்ஸ்டோரி பலமுறை ...மக்கள் புண்ணியத்தில் டிஸ்னியின் டாய்ஸ்டோரி பலமுறை பார்த்தாலோ என்னவோ முதல் கவிதை அதை உல்டா பண்ணினமாதிரி இருக்கு.<br /><br />மூணாவதை அடிச்சுக்க முடியாது.<br /><br />நாலாவதின் இணையை பல வடிவங்களீல் பார்த்திருக்கிறோம். நாமும் செய்கிறோம். ஹும்.<br /><br />நல்ல தேர்வு.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1100159461172116462004-11-11T13:21:00.000+05:302004-11-11T13:21:00.000+05:30வலைப்பதிவு நடத்துபவர் முயன்றால் யார் வேண்டுமானாலும...வலைப்பதிவு நடத்துபவர் முயன்றால் யார் வேண்டுமானாலும் கமெண்ட் அளிக்க வசதி செய்ய முடியும். பத்ரியின் எண்ணங்கள் வலைப்பதிவில் அவர் செய்துள்ளதைப் பார்த்து நாங்கள் மேல்Kind-இல் செய்துள்ளோம். ப்ரகாஷ், நீங்களும் அது போல செய்து விட்டால் இங்கேயே கமெண்ட் அளிக்க முடியும். (தங்களது தற்போதைய மண்டை காய்ச்சல் ஒழிந்த பிறகு செய்வீர்கள் என்று நம்புகிறேன். அது வரைக்கும் கொஞ்சம் கஷ்டம் தான்.)மீனாக்ஸ் | Meenakshttps://www.blogger.com/profile/14059186829417774107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1100025340801195622004-11-10T00:05:00.000+05:302004-11-10T00:05:00.000+05:30comment from Era.Murugan
பிளாக்கில் இதுதான் பிரச்...comment from Era.Murugan<br /><br />பிளாக்கில் இதுதான் பிரச்சனை.<br /><br />நல்லா இருக்கு என்று ஏதாவது எழுத வந்தால் மெம்பராகச் சொல்லுகிறார்கள்.<br /><br />ஒருநாள் கூத்துக்காக மீசையை மழிக்க முடியாததால், இப்படித் தனியஞ்சலில் முகுந்த் நாகரா’ன் கவிதை பற்றி -<br /><br />மிக நன்றாக இருக்கிறது. நிறையப் படிக்கிறார் - முக்கியமாக இந்தோ ஆங்கிலக் கவிதைகளை. அப்புறம் நிறைய சிந்திக்கிறார். தான் எழுதுவது தன் Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1099806148937826932004-11-07T11:12:00.000+05:302004-11-07T11:12:00.000+05:30சுந்தர்ராஜன் : அகி என்பது, கடைசிக் கவிதையின் தலைப்...சுந்தர்ராஜன் : அகி என்பது, கடைசிக் கவிதையின் தலைப்பு. அகி என்பது ஒரு சின்னப் பெண்ணின் பெயர்<br /><br />அகம் புறம் என்று இரண்டாய் பிரிக்கப் பட்டிருக்கும் இக்கவிதைகளி,, புறம் என்று தலைப்பிட்ட பகுதி முழுக்கவும் குழந்தைகளைப் பற்றிய கவிதைகள் தான். இதைக் கூடச் சொல்ல முடியுமா என்று நினைப்பதை எல்லாம் கவிதை ஆக்கி இருக்கிறார். இவருடைய மேலும் <A HREF="http://www.blogger.com/r?http%3A%2F%2Fgroups.yahoo.com%Jayaprakash Sampathhttps://www.blogger.com/profile/07005287024175750371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1099798278355163912004-11-07T09:01:00.000+05:302004-11-07T09:01:00.000+05:30எனக்கும் பிடித்தது மூன்றாவது கவிதை தான். அந்த ஏமாற...எனக்கும் பிடித்தது மூன்றாவது கவிதை தான். அந்த ஏமாற்றத்தை நன்கு காட்டுகிறது கவிதை. இது போன்ற நிகழ்வுகளை எனது குழந்தைகளுக்கும் உண்டாக்கும் போது ஒரு ஓரத்தில் உறுத்தல் உண்டாகும். <br /><br />மற்ற மூன்று கவிதைகளைப் (?) பற்றியும் சொல்ல என்னிடம் ஒன்றுமில்லை.இரா. செல்வராசு (R.Selvaraj)https://www.blogger.com/profile/18151686091369313037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1099790193956263832004-11-07T06:46:00.000+05:302004-11-07T06:46:00.000+05:30மூன்றாவது கவிதை நெஞ்சைத் தொடுகிறது .அகி புத்தகம் ...மூன்றாவது கவிதை நெஞ்சைத் தொடுகிறது .அகி புத்தகம் பற்றிய விமர்சனத்தை கடந்த காலச்சுவடு,உயிர்மை இரண்டிலுமே பார்த்தேன்.கவிதைகளை தந்ததற்கு நன்றிஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5681414.post-1099782901552715922004-11-07T04:45:00.000+05:302004-11-07T04:45:00.000+05:30Third and fourth are superb...
Third is every one...Third and fourth are superb...<br /><br />Third is every one's experience and fourth one reminds me recent american "adventure"..<br /><br />aamaam...athu enna pEr.."aki"..??Mookku Sundarhttps://www.blogger.com/profile/10159538912900527395noreply@blogger.com